நரசிம்மருக்கு நாற்பது பாசுரங்கள்!

கட்டுரைகள்

பிரம்மாவின் ஐந்தாவது புதல்வனாக அவதரித்தவன் நிகன்சாமன் என்பவன். இவனுக்கும், திருமங்கையாழ்வாருக்கும் எம்பெருமான் காட்சியளித்து அருள்புரிந்த தலம் இது.

திருமங்கையாழ்வார், திருவாலி எம்பெருமானை நாற்பது பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்துள்ளார். குலசேகராழ்வாரும் இந்த எம்பெருமானுக்கு “பெருமாள் திருமொழி’யில் தாலாட்டுப் பாடியுள்ளார்.

திருவாலியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ லஷ்மிநரசிம்ம பெருமாளுக்கு இம்மாதம் 4ஆம் தேதி முதல் பிரம்மோத்ஸவம் சிறப்பாக நடந்து வருகிறது. 9 நாட்கள் நடக்கும் இந்த உற்சவ வைபவத்தில் நாமும் கலந்து கொண்டு திருமாலின் அருளைப் பெறுவோம்.

Leave a Reply