கோபி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

செய்திகள்

வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  காலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

https://www.dinamani.com/edition/story.aspx?artid=334033

Leave a Reply