ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் கடந்த 6-ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.10 மணிக்கு நடந்தது. ரங்கா, கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 3.15 க்கு, நம் பெருமாள் ரத்தினங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 4.30 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசித்தார். விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

https://www.dinamani.com/edition/story.aspx?artid=347662

Leave a Reply