இன்று பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன்: ஏகாதசி ஸ்லோகம்!

செய்திகள்

ஏகாதசி ஸ்லோகம்

வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம்
ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்
வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்
அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்தம் அஜமவ்யயம்
நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம்
கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்
வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம்
சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம்
வைகுண்டம் து(thu)ஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம்
த்ரிவிக்ரமம் த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஸ்வரம்
ராமம் ராமம் ஹயக்ரீவம் பீ(B)மம் ரௌத்ரம் ப(B)வோத்ப(B)வம்
ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம் மங்கலாயுதம்

தாமோதரம் தமோபேதம் கேஸவம் கேஸிஸூதனம்
வரேண்யம் வரதம் விஷ்ணுமானந்தம் வஸுதேவஜம்
ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம்
ஸகலம் நிஷ்கலம் ஸுத்தம் நிர்குணம் குணஸாஸ்வதம்
ஹிரண்யதனுஸங்காஸம் ஸுர்யாயுத ஸமப்ரபம்
மேகஸ்யாமம் சதுர்பாஹும் குஸலம் கமலேக்ஷணம்
ஜ்யோதீ ரூமரூபம் ச ஸ்வரூபம் ரூப ஸம்ஸ்திதம்
ஸர்வஞ்ஜம் ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம் ஸர்வதோமுகம்
ஜ்ஞானம் கூடஸ்தமசலம் ஜ்ஞானதம் பரமம் ப்ரபும்
யோகீஸம் யோக நிஷ்ணாதம் யோகினம் யோகரூபிணம்
ஈஸ்வரம் ஸர்வபூதானாம் வந்தே பூதமயம் ப்ரபும்
இதி நாமஸதம் திவ்யம் வைஷ்ணவம் கலுபாபஹம்
வ்யாஸேன கதிதம் பூர்வம் ஸர்வபாப ப்ரணாஸனம்
ய: படேத் ப்ராதருத்தாய ஸ பவேத் வைஷ்ணவோ நர:
ஸர்வ பாப விஸுத்தாத்மா: விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
சாந்த்ராயண ஸஹஸ்ராணி கன்யாதான ஸதானி ச
கவாம் லக்ஷஸஹஸ்ராணி முக்திபாகீ பவேந்நர:
அஸ்வமேதாயுதம் புண்யம் பலம் ப்ராப்னோதி மானவ:
விஷ்ணு ஸதநாம ஸ்தோத்திரம்.

திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும்
இந்த ஸ்லோகத்தை ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.

Leave a Reply