வித்தில் எண்ணெயும்
பாலில் வெண்ணெயும்
மரத்தின் மறை நெருப்புமாய்
மனிதனுள் ஒளியாய்
கடவுள்…
பூ மனத்தால்
புனித தவத்தால்
தன்னுள் உணரலாம்
தன்னிகரற்றவனை.
ஆன்ம தவத்தால்
அறியலாம் அவனை…
வித்தில் எண்ணெயும்
பாலில் வெண்ணெயும்
மரத்தின் மறை நெருப்புமாய்
மனிதனுள் ஒளியாய்
கடவுள்…
பூ மனத்தால்
புனித தவத்தால்
தன்னுள் உணரலாம்
தன்னிகரற்றவனை.
ஆன்ம தவத்தால்
அறியலாம் அவனை…