ஆன்மீகக் கவிதை 01 செய்திகள் May 24, 2011May 12, 2020 senkottaisriramLeave a Comment on ஆன்மீகக் கவிதை 01வித்தில் எண்ணெயும்பாலில் வெண்ணெயும்மரத்தின் மறை நெருப்புமாய்மனிதனுள் ஒளியாய்கடவுள்…பூ மனத்தால்புனித தவத்தால்தன்னுள் உணரலாம்தன்னிகரற்றவனை.ஆன்ம தவத்தால்அறியலாம் அவனை…Share this:TweetWhatsAppTelegramPrintLike this:Like Loading...Related