2011- ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

விழாக்கள் விசேஷங்கள்

சனிக் கிழமையன்று செய்யும் மகா பிரதோஷ தரிசனத்தால் 5 வருடங்கள் சிவாலயம் சென்ற பலன் கிடைக்கும்.​ அடுத்தடுத்து இரண்டு சனி பிரதோஷங்களை அனுசரித்தால் ‘அர்த்தநாரி’ பிரதோஷமாகும்.​ இதனால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள்.​ திருமணத் தடைகள் விலகும்;​ தவறவிட்ட செல்வம் மீண்டும் கை வந்து சேரும்.​ பிரதோஷ தினத்தன்று கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்தால் சிவன் -​ ​ ​ பார்வதியுடன் முருகப் பெருமானின் அருளும் கிடைக்கும்.​ இதனை ‘ஸ்கந்த பிரதோஷம்’ என்று கூறுவார்கள். ​ ​ ‘விஷம்’​​ என்பது பிறவித் துன்பம்.​ பிரதோஷ தரிசனத்தால் அத்துன்பம் நீங்கும்.​ அதுவும் மிகுந்த சிறப்புடைய சனி பிரதோஷ தினத்தில் தோன்றும் இந்த ஆங்கிலப் புத்தாண்டு,​​ வாசகர்களுக்கு எல்லா வளங்களையும் வாரி வழங்க வேண்டுமென்று வாழ்த்துகிறோம்.​ இனி ராசி வாரியாக புத்தாண்டு வருடப் பலன்களைக் காண்போம்.

Leave a Reply